கையாளாகாத அரசு தான் தமிழகத்தில் இருக்கிறது: ஓபிஎஸ் பேச்சு

தினகரன்  தினகரன்

விழுப்புரம்: கையாளாகாத அரசு தான் தமிழகத்தில் இருக்கிறது என்று மக்கள் தீர்மானித்துவிட்டனர் என விழுப்புரம் கூட்டத்தில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார். மேலும் உள்ளாட்சித் தேர்தல் மிகப்பெரிய படமாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை