நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதிய விபத்தில் 2 பேர் பலி
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இருசக்கரவாகனத்தில் சென்ற சரவணன் மற்றும் அவரது மகன் சபரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.