வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை பற்றி மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் கடிதம்

தினகரன்  தினகரன்

டெல்லி: வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை பற்றி மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அரசியல் கட்சிகளிடம் நம்பகத்தன்மையை நிரூபிக்க வாக்குப்பதிவு இயந்திரங்களை வழங்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் கூறியுள்ளது.  உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர்,பஞ்சாப், உத்தரகாண்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மூலக்கதை