மௌன வலிகளின் வாக்குமூலம் எனும் நூல் வெளியீட்டு விழா

TAMIL CNN  TAMIL CNN
மௌன வலிகளின் வாக்குமூலம் எனும் நூல் வெளியீட்டு விழா

அலுவலக செய்தியாளர் :காந்தன் சமூக சிப்பிகள் அமைப்பின் மௌன வலிகளின் வாக்குமூலம் எனும் நூல் வெளியீட்டு விழா ஆனது (21.05.2017) பி.ப 3.00 மணியளவில் பண்டாரநாயக்க மெமோரியல் சர்வதேச மண்டவத்தில் ஷெரீன் சேவியர் தலைமையில் இடம் பெற்றது. இன் நிகழ்வில் அதிதிகளாக மைத்திரி விக்ரமசிங்க,மனோகணேசன்,புத்திக பத்திறன,சுமந்திரன் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர் மற்றும் அவர்களின் உரைகளும் இடம்பெற்றன . மேலும் அநுராதபுரம்,அம்பறை,கிளிநொச்சி,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் சமூக சிப்பிகள் அமைப்பின்... The post மௌன வலிகளின் வாக்குமூலம் எனும் நூல் வெளியீட்டு விழா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை