பணக்கார விவசாயிகளுக்கு வரி விதிக்க வேண்டும்: முன்னால் ஆர்பிஐ கவர்னர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பணக்கார விவசாயிகளுக்கு வரி விதிக்க வேண்டும்: முன்னால் ஆர்பிஐ கவர்னர்

முன்னால் இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் பிமல் ஜாலன் குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக லாபம் சம்பாதிக்கும் பணக்கார விவசாயிகளுக்கு வரி விதிக்க வேண்டும் என்றும் அதற்கான பணிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் ஞயாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் வரி செலுத்துவதை அதிகரிக்க முயன்று வரும் மத்திய அரசை ஆதரித்துப் பேசிய

மூலக்கதை