3-வது முறையாக சாம்பியன் வென்ற மும்பை அணிக்கு எவ்வளவு பரிசு தொகை தெரியுமா?

TAMIL CNN  TAMIL CNN
3வது முறையாக சாம்பியன் வென்ற மும்பை அணிக்கு எவ்வளவு பரிசு தொகை தெரியுமா?

ஐதராபாத்தில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்னே எடுக்க முடிந்தது. கர்ணல் பாண்ட்யா அதிகபட்சமாக 38 பந்தில் 47 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ரோகித்சர்மா 22 பந்தில் 24 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். ஜெய்தேவ் உனட்கட், ஆடம் ஜம்பா, கிறிஸ்டியன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற... The post 3-வது முறையாக சாம்பியன் வென்ற மும்பை அணிக்கு எவ்வளவு பரிசு தொகை தெரியுமா? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை