3-வது முறையாக சாம்பியன் வென்ற மும்பை அணிக்கு எவ்வளவு பரிசு தொகை தெரியுமா?
ஐதராபாத்தில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்னே எடுக்க முடிந்தது. கர்ணல் பாண்ட்யா அதிகபட்சமாக 38 பந்தில் 47 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ரோகித்சர்மா 22 பந்தில் 24 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். ஜெய்தேவ் உனட்கட், ஆடம் ஜம்பா, கிறிஸ்டியன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற... The post 3-வது முறையாக சாம்பியன் வென்ற மும்பை அணிக்கு எவ்வளவு பரிசு தொகை தெரியுமா? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.