நாஸ்காமே சொல்லிடுச்சு.. ஜடி ஊழியர்களே உஷாரா இருந்துக்கோங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நாஸ்காமே சொல்லிடுச்சு.. ஜடி ஊழியர்களே உஷாரா இருந்துக்கோங்க..!

இந்திய ஐடி நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இத்துறை ஊழியர்களுக்கு முக்கியமான ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. பன்னாட்டுச் சந்தைகளுக்கு ஏற்ப மாறி வரும் இந்திய ஐடி நிறுவனங்களின் வர்த்தக முறையில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்மெனில் தற்போது பணியாற்றிக்கொண்டு இருக்கும் 40 சதவீத ஊழியர்கள் Re-Skilling அதாவது புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது.

மூலக்கதை