விண்ணைத் தொட்ட பெட்ரோல் விலை.. கவலையில் மும்பை மக்கள்.. தமிழ்நாட்டில் என்ன நிலவரம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விண்ணைத் தொட்ட பெட்ரோல் விலை.. கவலையில் மும்பை மக்கள்.. தமிழ்நாட்டில் என்ன நிலவரம்..!

நிதிநெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் மகாராஷ்டிரா அரசு ஒரு லீட்டர் பெட்ரோல் மீது 2 ரூபாய் கூடுதல் கட்டணத்தை விதித்துள்ளது. இதனால் மக்கள் அதிகளவில் பாதிக்கபடுகின்றனர். இம்மாநிலம் பெட்ரோல் விலையை உயர்த்தி வெறும் 1 மாதம் மட்டுமே ஆனா நிலையில் மீண்டும் இதன் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஏன் இந்த நிலை..? என்ன காரணம்..? தமிழ்நாட்டிலும் இதே நிலை தொடருமா..?

மூலக்கதை