விண்ணைத் தொட்ட பெட்ரோல் விலை.. கவலையில் மும்பை மக்கள்.. தமிழ்நாட்டில் என்ன நிலவரம்..!
நிதிநெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் மகாராஷ்டிரா அரசு ஒரு லீட்டர் பெட்ரோல் மீது 2 ரூபாய் கூடுதல் கட்டணத்தை விதித்துள்ளது. இதனால் மக்கள் அதிகளவில் பாதிக்கபடுகின்றனர். இம்மாநிலம் பெட்ரோல் விலையை உயர்த்தி வெறும் 1 மாதம் மட்டுமே ஆனா நிலையில் மீண்டும் இதன் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஏன் இந்த நிலை..? என்ன காரணம்..? தமிழ்நாட்டிலும் இதே நிலை தொடருமா..?