பித்ருக்களின் சாபம் நீக்கும் இந்திரா ஏகாதசி விரதம்

மாலை மலர்  மாலை மலர்

ஐப்பசி மாதத் தேய்பிறையில் வரும் ஏகாதசி இந்திரா ஏகாதசி எனப்படும். பித்ருக்களின் சாபத்தை நீக்கும் சக்தி இந்திரா ஏகாதசி விரதத்திற்கு உள்ளது.

மூலக்கதை